ஒரே கல்லில் இரண்டு மங்கா – பகுதி 2 (Ore Kallil Irandu Manga – Paguthi 2)
This story is part of the Ore Kallil Irandu Manga series முதலாம் பகுதியின் தொடர்ச்சி. . . . கீர்த்திகாவை கிஸ் அடித்து விட்டு வந்ததிலிருந்து சரியாகப் பேசாமல் இருந்தாள். தினமும் மெசேஜ் செய்து வந்தேன், பதிலுக்கு மெசேஜ் செய்யாமல் அமைதியாகவே இருந்தால், எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. காலேஜ்க்கு பேருந்து ஏறுவதற்கு என் வீட்டைக் கடந்து செல்லவேண்டும் அப்பொழுதும் என்னைப் பார்க்காமல் சென்றாள். இறுதியாக ஒரு நாள் கீர்த்திகா வீட்டுக்குச் செல்லும் … Read more